காதலன் பற்றி பிரியா பவானி சங்கர் உருக்கம்
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையாக வளர்ச்சி கண்டுள்ளார் பிரியா பவானி சங்கர். தமிழகத்தின் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள மயிலாடுதுறை (மாயவரம்) என்ற நகரத்தில் 1989-ம் டிசம்பர் 31ம் திகதி பிறந்தார் பிரியா பவானி சங்கர். எலக்ட்ரானிக்ஸ் பொறியாளர் படித்து விட்டு இன்போசிஸ் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். மீடியாவில் சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் இருந்த பிரியா, படித்துக் கொண்டிருக்கும் போதே அதற்கான முயற்சிகளையும் செய்து வந்துள்ளார். செய்தி வாசிப்பாளராக அறிமுகமானதும் மேற்படிப்பாக மாஸ்டர் ஆப் பிஸ்னஸ் … Continue reading காதலன் பற்றி பிரியா பவானி சங்கர் உருக்கம்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed